Tag: Corona virus

கொரோனாவின் கோரத்தாக்குதலால் 3,686 குழந்தைகள் தமிழகத்தில் அனாதைகளான பரிதாபம்….‘

‘திருச்சி: தமிழ்நாட்டில் கொரோனாவின் கோரத்தாக்குதலால் பெற்றோர்கள் இறந்துவிட்டதால், இதுவரை 3,686 குழந்தைகள் அனாதைகளாகி உள்ளது என்றும், கொரோனா காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது என்றும்,…

கொரோனா தடுப்பூசிக்கு இனிமேல் முன்பதிவு கட்டாயம் இல்லை!

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு இனிமேல் முன்பதிவு தேவை இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த கொரோனாவின் 2வது…

07/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 3,479 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 209 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட…

தமிழ்நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது… பொதுமக்கள் மகிழ்ச்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு அளித்துள்ள கொரோனா முடக்கத் தளர்வுகள் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம்! உதயநிதி தொடங்கி வைத்தார்…

பெண்ணாடம்: தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் பெண்ணாடத்தில் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின்…

கோவாக்சின் தடுப்பூசி டெல்டா வைரசுக்கு எதிராக 65.2% பாதுகாப்பு… ஆய்வு முடிவு வெளியீடு…

ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிராக 77.8% செயல்திறன் கொண்டுள்ளது பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசி என்று அதன் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. மேலும்,…

கொரோனா இறப்புகள் மறைக்கப்படவில்லை! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா இறப்புகள் மறைக்கப்படவில்லை, இறப்புகளை மறைப்பதாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு என, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார்…

ஊரடங்கில் தளர்வுகள் எதிரொலி: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா….

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அதிக தளர்வுகள் காரணமாக, குறைந்து வந்த கொரோனா தொற்று, தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

மாநிலம் முழுவதும மொத்தம் 3,724 கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும்‘ 3,724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான விவரப்பட்டி மாவட்ட வாரியாக பட்டியலும்…

12வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி: அனுமதி கோரி ஜைடஸ் கெடிலா மனு…

டெல்லி: 12வயது முதல் 18 வயதுவரை உள்ள சிறுவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி ஜைடஸ் கெடிலா நிறுவனம் மத்தியஅரசிடம் மனு வழங்கி உள்ளது. இந்தியாவில்…