15/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 2,458- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 153 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 2,458- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 153 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றின் புதிய பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை…
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்தபாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தயாராக உள்ளது. இதற்கான அனுமதி மத்தியஅரசிடம் இருந்து கிடைத்ததும் பணிகள்…
சென்னை: தமிழகத்தில் நேற்று 2,505 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 160 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு வெளியிட்ட…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், தொற்றால்…
ஜெனிவா உலக அளவில் 104 நாடுகளில் டெல்டா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். மாறுபட்ட கொரோனா…
சென்னை: சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கடந்த ஒரு வாரமாக கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. அதைத்தொடர்ந்து…
டெல்லி: கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு உள்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 16ந்தேதி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கடுமையான…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,21,438 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 165…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர்…