Tag: Corona virus

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மண்டலம் வாரியாக விவரம் அதன் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள் என தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னைக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி குறித்து சென்னை…

27/08/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.54 கோடியாக உயர்வு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 44லட்சத்தை தாண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய…

நாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருக்காது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில்…

சென்னை: நாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருக்காது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். சட்டப்பேரவையில்…

குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது, அரசு பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலிஷ்! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…

சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றும், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் கவிமணி விருது…

தமிழ்நாட்டில் மேலும் 10 கலைக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 10 கலைக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக்…

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி ‘கலைஞர் அரசு கலை கல்லூரி’ என மாற்றப்படும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி கலைஞர் அரசு கலை கல்லூரி என மாற்றப்படும் என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த…

தமிழ்நாடு அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம்! சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேச்சு…

சென்னை: தமிழ்நாடு அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என்று மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான செங்கோட்டையன் கூறினார்.…

26/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர், இவர்களில் 31,445 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளாவில் மட்டும் நேற்று 31,445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு! எதிர்க்கட்சி தலைவர் வரவேற்பு..

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த, தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவை அதிமுக முழுமனதுடன் வரவேற்கிறது என எதிர்க்கட்சித் தலைவர்…