Tag: Corona curfew

27/06/2020: 5 மண்டலங்களில் தீவிரம்…  சென்னையில்  கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது. இது மக்களிடையே பதற்றம் உருவாக்கி உள்ளது.…

சென்னையில் 50ஆயிரத்தை நெருங்கும் தொற்று பாதிப்பு … மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக…

இன்று ஒரே நாளில் 3,645 பேர், மொத்த பாதிப்பு 74,622… தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர்…

சென்னையில் இன்று (26ந்தேதி) மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில்…

அண்ணா பல்கலையில் 300 படுக்கைகள்… மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளர். மேலும், நாள் ஒன்றுக்கு 10ஆயிரம்…

கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டில் 147, திருவள்ளூர் 161 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 147 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 161 பேருக்கும் புதிதாக தொற்று…

5மண்டலங்களில் 5ஆயிரத்தை கடந்த பாதிப்பு… 26/06/2020 சென்னையில்  கொரோனா மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழழகத்தை கொரோனா வைரஸ் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் உச்சபட்சமாக 3509 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு விவரத்தை…

சென்னையை பிரித்து மேயும் கொரோனா… இன்று 1834 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 47ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 1834 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சென்னையில் யாரும் நடைப்பயிற்சி செல்லக்கூடாது; மீறினால்….? பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சென்னையில் யாரும் நடை பயிற்சி செல்லக்கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்து உள்ளார். மீறி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று…

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா… மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி தகவல்…

சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பல்வேறு அதிரடி தகவல்களை அவிழ்த்து விட்டுள்ளார் மாநகராட்சி ஆணையாளர்…