சென்னையை சீரழிக்கும் கொரோனா… 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத…
சென்னை: கொரோனா தொற்று பரவல் அடிப்படையில், ஊரடங்கு தொடர்பாக மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் குழுவின் தலைவரான பிரதீப் கவுர் தெரிவித்து உள்ளார்.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,459 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 380 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை…
சென்னை: குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு…
நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள். வெளியூரில் உள்ள குடும்பத்தினரை, சொந்த பந்தங்களை காண முடியாமல் போய்விடுமோ என்ற பீதி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேரை பலிவாங்கிய நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு – தமிழக சுகாதாதாரத்துறை இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக…