Tag: chennai

23,476  வீடுகள் கட்டஜெயலலிதா அனுமதி

சென்னை: தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்…

ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

சென்னை: திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வியாளருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை

சென்னை: இந்துக்களின் புனிதமான கங்கை நீர் தற்போது தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும்பாலான இந்துக்களின்…

சிறார்  இல்லத்தில் கலவரம்: இளம் குற்றவாளிகள் பயங்கர மோதல்

சென்னை: புரசைவாக்கத்தில் உள்ள அரசு சிறார் கூர்நோ க்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.…

வழக்கறிஞர் போராட்டம் நியாயமில்லை: தலைமை நீதிபதி கவுல்

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது நியாயமில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர்கள் நடத்தை குறித்து சென்னை…

சென்னை: மெரினா கடலில் மூழ்கி மூவர் சாவு

சென்னை: சென்னை மெரினா கடலில் மூழ்கி மூவர் இறந்தனர். இவர்களில் : அங்கித் டெல்லி இங்கு ஆடிட்டிங் வேலையாக வந்தவர் கடலில் குளிக்கும்போது பலி , மகேந்திரகுமார்…

சென்னை: அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

சென்னை: சென்னை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் இன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். சென்னை மாநகராட்சி 21 வது…

அரசு அதிகாரி கைது: அவமானம் தாங்காமல் மனைவி – 2 மகள்கள் தற்கொலை

சென்னை: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், கணவர் கைது செய்யப்பட்டதால் மனம் உடைந்த மனையியும், 2 மகள்களும் தற்கொலை செய்துகொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையில்…

95 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத திணிப்பை தடுத்தவர்!

மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியா முழுமையும் சமஸ்கிருதத்தைத் திணிக்க அதி தீவிரமாய் முயன்றுகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் (சென்னை மாகாணம்) முதல்வராக இருந்த…

சென்னை: 4  ரவுடிகள்- 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பழைய குற்றவாளிகளை கைது செய்தும், தலைமறைவு ரவுடிகளை…