Tag: chennai

லைக்கா நிறுவனத்தில் அதிரடி சோதனை! பரபரப்பு

சென்னை, சென்னையில் உள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்சன்ஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை லைக்கா நிறுவனத்துக்கு வந்த அதிகாரிகள்…

சென்னை விமானத்தை கடத்தி வெடிக்கப்போவதாக மிரட்டல்! பரபரப்பு

சென்னை, சென்னை, மும்பை, ஐதராபாத்தில் விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதாக விமான நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.…

சென்னை: இருபது வாகனங்களை எரித்தனர் போராட்டக்காரர்கள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை இன்று பலவலந்தமாக காவல்துறையினர் அப்புறப்படுத்திய தால் சென்னை போராட்டக்களமாக மாறியது. ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என மெரினா கடற்கரையில்…

சென்னை எழிலகத்தில் தீ விபத்து! அரசு ஊழியர்கள் பரபரப்பு!!

சென்னை, சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள அரசு அலுவலங்கள் உள்ள எழிலகம் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக காலையில் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள்…

சென்னை பிரபல நகைக்கடையில் 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

சென்னை, இந்தியாவில் பல கிளைகள் கொண்ட பிரபல நகைக்கடையில் வரி எய்ப்பு குறித்து இன்று நான்காவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நகைக்கடையில் ரூ.60 கோடி…

நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் எஸ்பிஐ வங்கி அலுவலக்த்தின் மூன்றாவது மாடியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள்…

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்!  மத்திய அரசு மவுனம் ஏன்?  சென்னை  உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ்…

சென்னை: இன்று அதிகாலை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடியில் பயிற்சி முடித்து பழனி பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார் கோபிநாத். பிறகு…

சென்னை: காரில் கடத்திய 1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!

சென்னை. சென்னை விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. விமான நிலையம் நோக்கி…