பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது
பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில், ரூ. 12 கோடி மதிப்பிலான…
பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில், ரூ. 12 கோடி மதிப்பிலான…
தமிழகத்தின் உள் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம் தொடர்பாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த…
சென்னை டுமில் குப்பத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், 100க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. சென்னை டுமில் குப்பத்தில் இன்று காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.…
சென்னை: சென்னையில் பட்டினம்பாக்கத்தில் குடிசை வீடுகள் அமைந்துள்ள டுமிங் குப்பத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின.…
சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியை பணியிட மாற்றம் செய்து என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்த்தில், சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியாக இருப்பவர்…
தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால், குளம் குட்டைகள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாயம் ஏற்கனவே முடங்கிப் போன நிலையில்…
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. சென்னையில் நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. சுமார் 900 அடி வரை தோண்டினால்தான் தண்ணீர்…
நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது..! அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும்…
சென்னை: சென்னை மற்றும் நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்த மான 7 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த…
சென்னை: சென்னையில், அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலையோரம் பேனர் வைத்த பாமக நிர்வாகி மீது தேர்தல் விதி மீறல் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும்…