Tag: chennai

தனியார் தண்ணீர் லாரிகள் கட்டணம் அதிரடி உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டாரங் களில் தண்ணீர் லாரிகள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை…

தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவேன்: எச்.வசந்தகுமார் எம்.பி

மக்களவையில் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி எச்.வசந்தகுமார்,…

முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை: நால்வர் கைது

தண்டையார்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி, ஆட்டோ…

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த காவலர்கள் இடைநீக்கம்: கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர் நடவடிக்கை

வியாபாரி ஒருவரிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர் உட்பட, 3 காவலர்களை இடைநீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர்…

முன்கூட்டியே தொடங்குகிறதா தென்மேற்கு பருவமழை ?: விவசாயிகள் நம்பிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதால், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் மாதம் தொடக்கத்திலேயே தொடங்க…

ஜீரோவாகிவிட்டார் டிடிவி தினகரன்: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

தினகரனை பொருத்தவரை கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்தும் ஜீரோ ஆகிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி…

டிஜிபி ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

டி.ஜி.பி ஜாபர்சேட்டுக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2006 – 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்…

மீன்பிடி தடை காலம் எதிரொலி: மீன்களின் விலை இரு மடங்காக உயர்வு

தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள காரணத்தால், மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி அடுத்த…

அதிகளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க மோட்டார் பொருத்தம்: பூந்தமல்லி நகராட்சி ஆணையர் தகவல்

அதிக அளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க வீட்டுக் குடிநீர் குழாய்களில் மோட்டார் பொருத்தும் பணியில் பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி பகுதியில் வீடுகளில் உள்ள…

சென்னையில் 25 அங்கீகாரமற்ற பள்ளிகள்: பட்டியலை வெளியிட்ட மாவட்ட கலெக்டர்

சென்னை: சென்னையில் 25 அங்கீகாரமற்ற பள்ளிகள் இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 750 தனியார் பள்ளிகள்…