சென்னையில் கேள்விக்குறியாகும் நிலத்தடி நீர்: அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்கள்
பெங்களூரு: அடுத்த ஆண்டு (2020) சென்னை உள்பட நாடு முழுவதும் 21 நகரங்களில் நிலத்தடி நீர் கிடைக்காது என்று நிதி ஆயோக் நடத்திய மத்திய நீர் வளத்துக்கான…
பெங்களூரு: அடுத்த ஆண்டு (2020) சென்னை உள்பட நாடு முழுவதும் 21 நகரங்களில் நிலத்தடி நீர் கிடைக்காது என்று நிதி ஆயோக் நடத்திய மத்திய நீர் வளத்துக்கான…
உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில்…
கூட்டணி பற்றியும், எதிர்வரும் தேர்தல் நிலைபாடுகள் பற்றியும் கட்டுப்பாடின்றி பேசினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி எச்சரிக்கை…
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க தயார் என கேரள முதல்வர் அறிவித்தமைக்கு, அலைப்பேசி மூலம் தனது நன்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில…
சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளில் தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க அதிமுக அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர்…
ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், தண்ணீர் பற்றாக்குறை பற்றி முதல்வர் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்…
சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வார்டு வாரியாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம்…
வியாசர்பாடியில் அடிக்கடி கொள்ளையில் ஈடுபட்டவரை பொதுமக்களே கேமரா பொருத்தி அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் அடிக்கடி கொள்ளை நடந்தது. இதுகுறித்து போலீசில்…
சென்னையில் உள்ள மசூதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கை மற்றும் கால்களை வீடுகளிலேயே சுத்தம் செய்துவிட்டு வருமாறு மசூதி நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர்…