Tag: chennai

தலித் கொத்தடிமைகளைப் பயன்படுத்தியவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் : சென்ன உயர்நீதிமன்றம்

சென்னை தலித் பணியாளர்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தியவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு அரிசி ஆலை இயங்கி…

ஊடகவியலர் மாரிதாஸ் மீது பொய்த் தகவல் அளித்ததாக திமுக புகார்

சென்னை சமூக வலைதளத்தில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் மீது திமுக புகார் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுக உள்ளிட்டோருக்கு…

2 மாதங்களில் 30 லட்சம் இளைஞர்கள் சேர்ப்பு: உதயநிதி ஸ்டாலின் முன்னிலை தீர்மானம் நிறைவேற்றிய திமுக

செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் முதல் நவம்பர் 14ம் தேதி வரை 2 மாத காலத்தில் 30 லட்சம் இளைஞர்களை, இளைஞரணியில் சேர்ப்பது தொடர்பாக திமுக…

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர்…

2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு: 26ம் தேதி தீர்ப்பு வெளியீடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறார் என மறைந்த…

அரசு வழங்கிய பி.எஸ்.என்.எல் கார்டுகளை பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

காவல்துறையினர் பயன்படுத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகளை, பயன்படுத்த தவறினால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போச்சம்பள்ளி சரக தலைமை நிறுவ அலுவலகம் சுற்றறிக்கை…

ஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்

இந்தியாவின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றான சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ்-ன் 379வது பிறந்த தினம் இன்று. மெட்ராஸ் (இப்போது சென்னை என அழைக்கப்படுகிறது) இது நிறுவப்பட்டதிலிருந்து 378…

சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்! அமில மழை பெய்யுமா?

சென்னை: மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.…

அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்வு: மு.க ஸ்டாலின் காட்டம்

அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒண்டி வீரனின் 248வது நினைவு தினத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள…