மருத்துவர்களுக்கு கொரோனா: அடையாறு ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடல்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள செயல்பட்டு வரும் பழமையான ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள செயல்பட்டு வரும் பழமையான ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் கொரேனா வைரஸ் தொற்றால் சூழப்பட்டு உள்ளது. தொற்று பரவலை…
பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது.. “கைல சுத்தமா பத்து பைசா கிடையாது. சாப்பிட இருக்கிறதும் வயித்துக்கும், வாய்க்குமே பத்தாத கொடுமை. சொந்த ஊருக்கே…
சென்னை தென் சென்னை பகுதியில் ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை மாநகரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…
டில்லி மருத்துவர்கள் இறுதிச் சடங்கை நடத்த விடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று சென்னையில் கொரோனாவால் மரணம்…
சென்னை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர்…
‘இன்று கடன்..நாளை ரொக்கம்..’’ அயனாவரத்தில் அதிசயம்.. ’’ இன்று ரொக்கம்.. நாளை கடன்’’ என்று கடைகளில் போர்டு தொங்குவதைப் பார்த்துள்ளோம். ‘’ இன்று கடன் .. நாளை…
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு…
சென்னை: சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர்…