இன்று மேலும் 104 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக உயர்வு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…
சென்னை சென்னை நகரில் கொரோனா உறுதியான நபர்களில் 90% பேருக்கு அறிகுறிகள் இல்லை. தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதில் ராயபுரத்தில்…
சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்…
சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்…
சென்னை: கொரோனா தடுப்பு பணியில் அடையாறு பகுதியில் ஈடுபட்ட மாநகராட்சி துப்புரவு மேற்பார்வை யாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்க கீழ்…
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை…
சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள்…
சென்னை: சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (29/04/2020) குறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள்…
சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிசோரம் முதல்வரின் ‘சல்யூட்’.. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் ரெம்சங்கா என்பவர் சென்னையில் உள்ள ஓட்டல் நிர்வாக கல்லூரியில் படித்து வந்தார். கடந்த…
சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 5 மாத பச்சிளங்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தை தற்போது…