Tag: chennai

அரசு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் : வைகோ

சென்னை சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை இயங்க அனுமதி அளித்து அரசு அறிக்கை விடவேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில்…

சமூக இடைவெளி : ஊரடங்குக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயிலில் 160 பேருக்கு மட்டுமே அனுமதி

சென்னை சமூக இடைவெளியை பின்பற்ற ஊரடங்குக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 160 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட சேவையில்…

துபாயிலிருந்து சென்னை வந்த 356 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்….

சென்னை: துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களில் 359 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 1038 வெளிமாநில தொழிலாளர்கள்…

சென்னை: சென்னையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் மூலம் 1038 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள். சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.55-க்கு…

சர்ச்சை விளம்பரம் வெளியிட்ட பேக்கரி உரிமையாளர் கைது

சென்னை: ஜெயின் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் என்றும், முஸ்லீம் பணியாளர்கள் இல்லை என்றும் விளம்பரம் செய்த பேக்கரி கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, தி.நகர்,…

சென்னையில் 23 பேர்: கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 219 பேர் டிஸ்சார்ஜ் …

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 219…

துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம்…

கொரோனாவுக்கு இன்று சென்னையில் மேலும் 2 பேர் பலி..

சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று… இன்றைய (9/05/2020) நிலவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சியின் கொரோனா தொற்று நிலவரம் என்ன என்பதை சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது.…