20/05/2020: சென்னையில் கொரோனா தொற்று… மண்டலம் வாரியாக விவரம்…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (20ந்தேதி) நிலவரம் குறித்து மண்டலம் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (20ந்தேதி) நிலவரம் குறித்து மண்டலம் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக…
சென்னை சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா பரிசோதனைகள் வீதம் நடத்தப்பட வேண்டுமென ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னைக்கு ‘’மிக அருகே’ வீடு கட்டியவர்களின் கதி.. ’’சென்னைக்கு மிக அருகே மனை’’ என்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து, திண்டிவனம், விழுப்புரத்தில் வீடு கட்டிய தலைமைச்…
சென்னை: கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதாக, பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், மற்ற குடும்ப…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், இன்று காலை நிலவரப்படி கொரோனாவால்…
பாரிமுனை: சென்னை பாரிமுனைப் பகுதியான கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்றுமுதல் 24ந்தேதி வரை…
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தமிழக்ததிற்குள் வந்துள்ள நிலையில், தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…
பதறவைக்கும் பார்க்கிங் ‘குண்டு’. சென்னைவாசிகளுக்கு இப்படியும் சோதனை.. ஊரடங்கின் போது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு…
சென்னை: டெல்லியில் இருந்து 759 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்ப உள்ளனர். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில்,…
புதுடெல்லி: நான்காம் ஊரடங்கு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் 6 நகரங்களுக்கு இதில் இருந்து விலக்கு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. கொரோனா…