சென்னை மாநகராட்சி அமைத்துள்ள அங்காடி சீரமைப்புக் குழு
சென்னை சென்னை மாநகராட்சி 81 அதிகாரிகளைக் கொண்ட அங்காடி சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்…
சென்னை சென்னை மாநகராட்சி 81 அதிகாரிகளைக் கொண்ட அங்காடி சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்…
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.…
சென்னை: சென்னை அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மிதமானதுமுதல் கனமழை மழை பெய்தது. தற்போதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிற. இந்த நிலையில், தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில்…
சென்னை: சென்னையில் மட்டும் ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1120 ஆக…
சென்னை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணாமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.…
சென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 82,324…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழுவினர் இன்று 2வது நாளாக…