Tag: chennai

சென்னையில் இன்று 1291 பேர் பாதிப்பு… மொத்தம் 80,961 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 4,496 பேரில்,…

இன்று 4,496 பேர் : தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1291…

15/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

சென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு…

இன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…

சென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி…

மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை நகரில் சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. பல தனியார் வர்த்தக…

14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில்…

பிச்சை கோலத்தில் பெண்…  விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்…

பிச்சை கோலத்தில் பெண்… விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்… ஞாயிறன்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி…

பிளாட்பார கொலையும் பேபி நகர் போலீஸும்

பிளாட்பார கொலையும் பேபி நகர் போலீஸும் சென்னை வேளச்சேரி அண்ணாநகர் பிளாட்பாரத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வரும் 42 வயது பெண் செல்வி. இவர் அப்பகுதியில் குப்பைகளைப்…

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல்…