சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது
சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு…