Tag: chennai high court

ஏப்ரல்18-பெரிய வியாழன்: தமிழகத்தில் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ந்தேதியன்று, கிறிஸ்தவர்களின் புனித நாளான பெரிய வியாழக்கிழமை நோன்பு நாளாக இருப்பதால், அன்றைய தினம் தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட…

மது குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மதுவினால் பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, இதுபோன்ற குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். குடியால் ஏற்பட்ட…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

சென்னை: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலையை திறக்க உத்தர விட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் கூறி உள்ளது. பராமரிப்பு…

தஞ்சையில் தமாகா இரட்டை இலை சின்னத்தில் போட்டி? ‘சைக்கிள்’ தர உயர் நீதி மன்றமும் மறுப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என்று உயர் நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே தேர்தல்…

தமாகாவுக்கு ‘சைக்கிள்’தான் வேண்டும்: உயர் நீதி மன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதி…

பொள்ளாச்சி விவகாரம் வழக்கு: எஸ் பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்! தமிழகஅரசு

கோவை: கோவை எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.…

பாலகிருஷ்ணாரெட்டி சிறை தண்டனைக்கு தடை: உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான…

டாக்டர் பாலாஜியின் பொய் அம்பலம்: நடவடிக்கை எடுக்குமா எடப்பாடி அரசு?

சென்னை: ஜெயலலிதாவின் கைரேகை போலி என்பது உறுதியான நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவரும், ஜெ. கைரேகை தொடர்பாக கடிதம் கொடுத்தவருமான மருத்துவர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க…

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றி செல்லாது: உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்ககி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திருப்பரங்குன்றம்…

ரூ.2000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்தி வைப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏழை மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில்…