Tag: chennai high court

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கப்படுமா? அப்போலோ வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிவடைந்த…

ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி உதவி திட்டத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய…

ரூ.2000 நிதி உதவி திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும், தமிழக அரசின் அரசணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நாடாளுமன்ற…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

ஸ்டெர்லைட் திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு! சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா மனு….

டில்லி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில்…

கூடுதல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்திக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக அறிவிக்கப்பட்ட செந்தில்குமார் ராம மூர்த்தி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தகில் ரமணி பதவிப் பிரமாணம் செய்து…

பேனர் விவகாரம்: அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா செல்கிறார்கள்? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: விதியை மீறி வைக்கப்படும் பேனர்கள்மீது நடவடிக்கை எடுக்கா தமிழக அரசு மற்றும் அதிகாரி களை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதி மன்றம், அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா..?…

சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியை உச்சநீதி மன்றமும் கைவிட்டது!

டில்லி: பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக, தனது அமைச்சர்…

தலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் வறுமை…

ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்பு எதிர்த்து வழக்கு!

சென்னை: ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…