தன்னாட்சி பெற்ற காவிரி ஆணையத்தை, ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு வந்தது மாநில உரிமையை பறிக்கும் செயல்” மு.க.ஸ்டாலின்
சென்னை: பல ஆண்டுகள் போராடி, உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி அமைக்கப்பட்ட, தன்னாட்சி பெற்ற காவிரி ஆணையத்தை, மோடி அரசு, மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு…