குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: நார்வே பெண் உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
எர்ணாகுளம்: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் நடைபெற்ற போராட் டத்தில் கலந்துகொண்ட, நார்வே நாட்டு பெண்ணை, உடனே நாட்டை விட்டு வெளியேறி…