நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து பொதுமக்களால் சிறை பிடிப்பு
திருத்தணி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசுப் பேருந்தை திருத்தணி மக்கள் சிறை பிடித்து மறியல் செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் திருத்தணி…
திருத்தணி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசுப் பேருந்தை திருத்தணி மக்கள் சிறை பிடித்து மறியல் செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் திருத்தணி…
சம்ருத்தி இன்று அதிகாலை 2 மணிக்கு மகாராஷ்டிராவில் ஒரு பேருந்து தீப்பிடித்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன்…
கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை பொருட்கள் வாங்க…
சென்னை: சென்னையில் பேருந்து சேவை சீரானது; பொதுமக்கள் சிரமமடைந்துள்ளதால் சில வழித்தடங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சென்னையில் இன்று (மே 29) மாலையில்…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாலத்தில் இருந்து பஸ் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்கோன் மாவட்டத்தில், பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ்,…
பெங்களூரூ: மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி பிஎம்டிசி பேருந்தில் பயணம் செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று…
பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர்…
சென்னை: அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்துள்ளனர். சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து, அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக…