தேர்தல் வரும்போதுதான் கூட்டணி தலைமை குறித்து முடிவு! பாஜகவுக்கு எடப்பாடி பதில்
திருவாரூர்: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும்போதுதான், கூட்டணி குறித்தும், கூட்ட ணிக்கு யார் தலைமை என்பது குறித்தும் முடிவெடுக்க முடியும்” என தமிழக பாஜகவினருக்கு முதல்வர் எடப்பாடி…