பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா
சென்னை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின்…
சென்னை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின்…
அரவக்குறிச்சி தமிழக சட்டப்பேரவை அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக…
சென்னை: உரவிலையை 58 விழுக்காடு உயர்த்தியதை விவசாயிகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்…
தாராபுரம்: தாராபுரம் நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தனி தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின்…
சென்னை: குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட பாஜக ஜெயிக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.…
சிவகங்கை: தமிழ் இனத்திற்கு பகையான கட்சியாக பாஜக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக…
சென்னை: இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு செய்து விட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள…
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2 நாள்களே உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள்…
கண்ணூர்: மத பிரிவினைகளுக்கு எதிராக கேரளா மக்கள் உறுதியாக இருப்பதால் மலையாள மண்ணில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், வளரவே வளராது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கண்ணூர்…
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியுரப்பா மீது ஆளுநரிடம் புகார் அளித்ததற்காக அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.…