Tag: BJP

என்னை சந்திக்க வருவோர் செல்போன் கொண்டுவரக்கூடாது: எடியூரப்பா புதிய உத்தரவு

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தின் எதிரொலியாக தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். சட்டசபை…

பாஜகவில் இணைந்த சீரியல் நடிகை: தமிழகத்தில் தாமரை மலரும் என நம்பிக்கை

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் தன்னை இன்று இணைத்தக் கொண்டார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை…

சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏக்கள் எப்படி கிடைப்பார்கள் ?: சரத் பவார் கேள்வி

சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று சரத் பவார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு…

பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்தால் மட்டுமே தீர்வு: அசோக் சவான் கருத்து

பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டால் மட்டுமே, மஹராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான இழுபறிக்கு தீர்வு கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.…

அவர்கள் இன்றுகூட சேரலாம்: சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை! சரத்பவார் திட்டவட்டம்

மும்பை: சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கவில்லை என்றும், மக்களை எங்களை எதிர்க்கட்சியாக இருக்கவே வாக்களித்து உள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக…

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து புதிய திட்டம் ஏதும் இல்லை! சிவசேனா நழுவல்….

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை பாஜக சிவசேனாகூட்டணி இணைந்து சந்தித்து வெற்றி பெற்றுள்ள நிலை யில், ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகள் இடையே அதிகாரப்பகிர்வு காரணமாக இழுபறி…

மகாராஷ்டிராவின் இக்கட்டான நிலை : ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் பாஜக – சிவசேனா

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அமைக்க முடியாத இக்கட்டான நிலை தொடர்ந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் சனிக்கிழமையுடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால் அதற்குள் மாநிலத்தில்…

தற்போது மகாராஷ்டிர மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர் : சரத் பவார்

டில்லி மகாராஷ்டிர மாநில மக்கள் தற்போது பாஜகவுக்கு எதிராக உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு…

கோவில் நிலங்களை பாதுகாக்க முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு ?: கே.டி ராகவன் கேள்வி

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை முறைப்படுத்தும் மாநில அரசின் திட்டத்தை தாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என தமிழக பாஜகவின் முக்கிய தலைவரான கே.டி ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

டில்லியை அடைந்த மகாராஷ்டிர மாநிலப் பிரச்சினை : அமித்ஷா – தேவேந்திர ஃபட்நாவிஸ் சந்திப்பு

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தற்போது டில்லியில் முகாமிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகார பகிர்வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக…