வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுகின்றன: பிரதமர் மோடி
டெல்லி: வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் காணொலியில் உரையாற்றினார்.…