நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் : ராகுல் காந்தி
டில்லி நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும்…
டில்லி நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும்…
அமிர்தசரஸ் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழக ஐ ஏ எஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு தோல்வி அடைந்துள்ளார். நடந்து…
டில்லி நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் இனி நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் பாஜகவுக்குச் சாதகமாக ஆகி உள்ளது.…
டில்லி நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5…
லக்னோ இன்று உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் 7 மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபையில் 403 தொகுதிகள்…
லக்னோ நேற்று நடந்த உத்தரப்பிரதேச சட்டசபை 6ஆம் கட்ட தேர்தலில் 54% வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் தற்போது…
லக்னோ இன்று காலை உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று…
ல க்னோ தற்போது நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்குப் பசுக்களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்துக்கள் பசுக்களைத் தெய்வமாக வணங்கி வருகின்றனர். பாஜக…
கான்பூர் தாம் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் பாஜக மேயர் பிரமீளா பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது கான்பூர் நகர மேயர் பிரமீளா பாண்டே அடிக்கடி…
சண்டிகர் தற்போது பஞ்சாப் சட்டசபைத் தேர்தலும் உத்தரப்பிரதேச சட்டசபை மூன்றாம் கட்ட தேர்தலும் தொடங்கி உள்ளன. பஞ்சாப் மாநில சட்டசபையில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு சுமார்…