Tag: as

அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு

புது டெல்லி: அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…

முதல்வர் நிவாரண நிதி  வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு  தகுதி பெற்றிருக்காது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு செலவாக கணக்கில் கொள்ளப்படாது என்றும் அதுவே பிஎம் கேருக்கு அளிக்கப்படும் சி.எஸ்.ஆர்- செலவாக கணக்கில் கொள்ளப்படும் என்றும்…

சிம்பிளா இருப்பதை விரும்பும் தோனி… ரகசியத்தை வெளியிட்ட கவாஸ்கர்…

மும்பை : தோனி பற்றி வெளியில் அதிகம் தெரியாத விஷயம் ஒன்றை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளின்…

இந்திய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3500-ஆக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3500-ஆக அதிகரித்துள்ளது. 62 மாவட்டங்களில் 80 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு…

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மாறியது தாராவி

மும்பை: கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மும்பையின் தாராவி குடிசை பகுதி மாறியுள்ளது. மராட்டிய மாநிலத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாக உள்ள தாராவி…

மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க நீடிப்பு: ராஜஸ்தான் முதல்வர்

மகாராஷ்டிரா: மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு…

இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு…

சென்னை: இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும்…

கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் யானைகள்

தாய்லாந்து: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா…

கொரோனா அச்சம்: வீடுவீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திர அரசு உத்தரவு

ஆந்திரா: வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திரா பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை…

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…