மலேசியாவில் துவங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்
கோலலம்பூர்: மலேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா…
கோலலம்பூர்: மலேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா…
திருவனந்தபுரம்: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த டிராக்டர் பேரணியில் 100-க்கு மேற்பட்ட விவாசயிகள்…
இந்தூர்: இந்தூர் மருத்துவமனை நிகழ்ந்த லிப்ட் விபத்தில் சிக்கிய மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில்…
புதுச்சேரி: 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டதற்கு தமிழிசைக்கு, அரசு கொறடா அனந்தராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்தால்…
சென்னை: கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் பல்வேறு புகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட…
சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்…
லண்டன்: ஜெர்மன் அதிகாரிகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா கொரோனா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கான தரவுகள் சரியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால்…
திருவண்ணாமலை: கலைஞர் மகனான நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே முதல்வாரத்தில் நடைபெற உள்ளது.…
நியூயார்க்: ஐநாவின் கணக்கெடுப்பு காலநிலை மாற்றம் பற்றி உணர்த்தியுள்ளது. உலகளவில் கணக்கிடப்பட்ட ஐநா முன்னேற்ற திட்டத்தின் கணக்கெடுப்புபடி 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு…
அவரங்குறிச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நல்லுறவு தொடர்கிறது என்று அரவக்குறிச்சியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…