Tag: as

தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம்

புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம் செய்யப்படுவதை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அனுமதித்துள்ளார். இவர் உச்சநீதிமனற்த்தின் 48வது தலைமை நீதிபதியாவார். தற்போதைய…

பாஜக பிரச்சாத்தில் கலவரத்தை ஏற்படுத்திய வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள்

கோவை: கோவை டவுன்ஹால் அருகே இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என கடைகள் மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர். கோவையில் பிரச்சாரத்துக்காக…

அதிமுகவோடு நாம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், இனி தாமரை தான் எங்கும் இருக்கும், இரட்டை இலை இருக்காது: எச்.ராஜா

காரைக்குடி: அதிமுகவோடு நாம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், இனி தாமரை தான் எங்கும் இருக்கும், இரட்டை இலை இருக்காது என்று காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா…

பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களில் ஊரடங்கு அமல்- பிரான்ஸ் அரசு

பாரிஸ்: பிரான்ஸில் ஒருமாத காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் கொரோனா தொற்றின் 3-வது அலை உருவாகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

விசாகபட்டினம் எஃகு ஆலை அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

விசாகபட்டினம்: ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டினம் எஃகு ஆலையை (வி.எஸ்.பி) தனியார் மயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விஎஸ்பி ஆலையில்…

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இளைஞர் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,அகில இந்திய காங்கிரஸ்…

முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை- பல்டி அடித்த பாஜக தலைவர்

புதுடெல்லி: முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் பல்டி அடித்துள்ளார். இந்தியாவின் பிரபலப் பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன். டெல்லியில் மெட்ரோ…

ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை – ராகுல்காந்தி

கன்னயாகுமரி: ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ்…

ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக துளசி விதைகளுடன் கூடிய பைகள் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

அமெரிக்காவை குறிவைக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்துவரும் பரவலான சைபர் தாக்குதலில் ஹேக்கர்கள் தற்போது நாசா மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்தை குறி வைத்துள்ளதாக வாஷிங்டன் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த…