Tag: and

கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வங்கக்கடலில்…

இந்தியாவில் பராமரிக்கப்படாத நிலையில்  80 மில்லியன் பூனை, நாய்கள் – ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வீடற்ற மற்றும் பராமரிக்கப்படாத நிலையில் 80 மில்லியன் பூனைகள் மற்றும் நாய்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா காவல்துறையுடன் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் பல…

எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்- மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள்

சென்னை: கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த…

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா- வட தமிழகம் கடற்கரை…

தடுப்பூசி போடாதவர்களே அதிக இறந்துள்ளனர்-  சுகாதாரத்துறை எச்சரிக்கை 

சென்னை: தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர…

சென்னை உள்ளிட்ட  9 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு…

சென்னையில் துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால், துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகச் சென்னை பெருநகர…

தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து  கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரம்

சென்னை: தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை,…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும்: தமிழ்நாடு வெதர்மேன் 

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,…

இருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: இருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு முழுவதும், அடுத்த…