Tag: After

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.உலகின் மிக…

போலி என்கவுண்டரில் என்னை கொல்லாமல் இருந்த போலீசாருக்கு நன்றி – கஃபில் கான்

உத்திரப்பிரதேசம்: போலி என்கவுண்டரில் என்னை கொலை செய்யாமலிருந்த உத்தரப்பிரதேச காவல்துறை சிறப்பு பணி குழுவிற்கு நன்றி என்று டாக்டர் கஃபில் கான் தெரிவித்துள்ளர். டாக்டர் கஃபீல் கான்…

போதை பொருள் குற்றச்சாட்டில் மோடி பட தயாரிப்பாளர்; பா.ஜ., காப்பாற்றுவதாக காங்., புகார்

புதுடெல்லி: சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிறகு பாலிவுட் பிரபலங்கள் போதை பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், மோடி பட தயாரிப்பாளர் சந்தீப் சிங் சிக்கியுள்ள நிலையில்,…

கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி: புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம என பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். புதி தேசிய…

சச்சின்- அசோக் கெலாட் இன்று சந்திப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்று, முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான்…

ஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட்.15ம் தேதிக்குப் பிறகு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லைகளை…

ஈவ் டீசிங் கொடுமை: அமெரிக்காவில் படிக்கும் பெண் பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு

உத்திரபிரதேசம்: ஈவ் டீசிங் கொடுமையால் அமெரிக்காவில் படிக்கும் பெண் பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சுதிக்ஷா பாட்டி உத்திரபிரதேசத்தின் தாத்ரியில் அமைந்துள்ள புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு…

மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருப்பதி தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்தவர்கள் குமாரசாமி, வீரய்யா, வெங்கடரெத்தினம், சீனய்யா.…

சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்….

சுல்தான்பூர்: சுல்தான்பூரில் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர்…

மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை கடந்த கொரோனா – இன்று மேலும் 8,348 பேருக்கு தொற்று

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த…