Tag: After

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதுகாவலர்: நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு…

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில், இன்று ஒரே நாளில், புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று…

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் – முஸ்லீம் இளைஞர் வாக்குமூலம்

பீகார்: ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் என்று பீகாரை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் காவல் துறையினரிடம் வாக்குமூலம்…

பழத்தில் வெடி வைத்து யானையை கொன்ற சம்பவம்… கடும் நடவடிக்கை எடுப்பதாக கேரளா அரசு உறுதி

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா…

உத்தரகாண்ட் அமைச்சருக்கு கொரோனா- தனிமைப்படுத்தப்பட்ட முதலமைச்சர்…

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநில முதலமைச்சர் உள்பட சில அமைச்சர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநில அமைச்சர் சத்பால் மகாராஜ்,…

கொரோனா பரவல் குறித்த தவறான கணிப்பை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது அரசு….

புதுடெல்லி: மே மாதத்திற்குள் கொரோனா பரவுவதை தடுத்து விடுவதாக கூறி ஒரு வரைபடத்தை வெளியிட்டு தவறான கருத்தை தெரிவித்ததற்கு அரசு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. கடந்த மார்ச்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த…

50 நாட்களுக்கு பிறகு கடையைத் திறந்த தோல் பொருள் விற்பனையாளருக்கு அதிர்ச்சி…

கோலாலம்பூர்: தோல் பொருட்கள் அனைத்திலும் பூஞ்சை படிந்ததால், 50 நாட்களுக்கு பிறகு கடையை திறந்தவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல…

சமையல்காரருக்கு கொரோனா… குடும்பத்துடன் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி….

புதுடெல்லி: டெல்லி வசிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த நீதிபதி, தனது குடும்பத்துடன் தன்னை…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்தனர். இந்தியா…