Tag: After

23 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் செய்ததற்காக டார்ஜிலிங் ஆசிரியர் கைது

டார்ஜிலிங்: 23 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஹாங்காங்கை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் டார்ஜிலிங் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 23 வருட…

பஸ்வான் மறைவை அடுத்து மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஒரே பிரதிநிதி அத்வாலே

புதுடெல்லி: பஸ்வான் மறைவை அடுத்து கூட்டணி கட்சிகளில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லோக் ஜன சக்தி தலைவரும்…

தோனியின் 5 வயது மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியதற்கு கேந்தர் ஜாதவ் உடைய மோசமான…

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு

கொழும்பு: இலங்கையிலுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஒரு தொழிற்சாலையில் 800-க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இலங்கையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முழுஅடைப்பு…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் ஐசியூவில் அனுமதி

அசாம்: அசாமின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நேற்று கெளஹாத்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த…

நாடு திரும்பினார் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா

புதுடெல்லி: மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றிருந்த, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, இன்று நாடு திரும்பினார். காங்கிரஸ் தற்காலிக தலைவரான சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, கடந்த, 12ல்,…

நேரு பற்றிய விமர்சனம்: வருத்தம் தெரிவித்த பாஜக அனுராக் தாக்கூர்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். முதல் பிரதமர்…

நடிகர்களுக்கு ஜெயா பச்சன் வக்காலத்து: டிரெண்டிங்கில் “விளாசல்”

புதுடெல்லி: பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன், திரைபிரபலங்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவது, விமர்சிக்கப்படுவது பற்றி ராஜ்யசபாவில் பேசினார்.…

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா…

தைரியமாக தேர்வு எழுதுங்க.. 8 மாதத்திற்கு பிறகு நல்ல விடிவு காலம் பிறக்கும் – உதயநிதி

சென்னை: மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டதற்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பாஜகவும்,மாநிலத்தில்…