Tag: 3

ஸ்டம்பை உதைத்துத் தள்ளிய கிரிக்கெட் வீரருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை

டாக்கா: கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டம்பை உதைத்து மோசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு மூன்று போட்டிக்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் டாக்கா…

இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில்3,094…

கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும்: அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உட்பட ஏழு நாடுகளில் காசநோய் ஒழிப்பு…

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஜனவரி மாதத்தில் பனிக்காலம் இருக்கும்.…

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார்

சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி…

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு…

சென்னை மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணி: நாளை நேர்காணல்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணியில் சேர நாளை நேர்காணல் நடக்கவிருப்பதை அடுத்து அந்த பணிக்கு தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை…

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து

சென்னை: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிய விலைப்பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து…

சவுதியில் தேசத்துரோக குற்றத்தில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு மரண தண்டனை

ரியாத்: தேசத்துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 3 வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இஸ்தான்புல் தூதரகத்தில்…

மேற்கு வங்காளத்தில் 3 வது கட்ட வாக்குபதிவு: முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் 3-வது கட்ட வாக்குபதிவின் முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின்…