Tag: வடகிழக்கு பருவமழை

கன மழை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ….!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” ! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டுக்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு வங்க கடல்…

நேற்று முதல் தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடக்கம்

சென்னை நேற்று முதல் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ் பாலச்சந்திரன்…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

சென்னை: தமிழகம் உள்பட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தெற்கு வங்க கடலின் மத்தியப்…

தியேட்டர்களுக்கு சலுகை? தமிழகத்தில் கொரோனா தடுப்பு, வடகிழக்கு பருவமழை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர்…

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கம் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை நாளை மறுநால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கும்! வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்தால் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில்…

வடகிழக்கு பருவமழை: செம்பரம்பாக்கம் ஏரியை இன்று ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய…

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? 8 மாவட்டங்களில் கனமழை….! புவியரசன்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தலைவர் புவியரசன் கூறியு உள்ளார். தென்மேற்கு…

வடகிழக்கு பருவமழையில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவது எப்படி? தமிழ்நாடு அரசு

சென்னை: வடகிழக்கு பருவமழையில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்…