லாக்டவுன் நேரத்தில் நடைபெற்ற விதிமீறல்: ஹரித்துவாரில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 1800 குஜராத் மக்கள்
டெல்லி: லாக் டவுனை மீறி, ஹரித்துவாரில் சிக்கி தவித்த1800 குஜராத் மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் விவரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மார்ச் 28ம்…