Tag: பேருக்கு

பாகிஸ்தானில் புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள…

2021-க்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்…

ஹஜ் புனித பயணத்துக்கு தடுப்பூசி செலுத்திய 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு

ரியாத்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமான சவுதி அரேபியாவில்…

இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில்3,094…

கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா

கொச்சி: கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி…

கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா

பெங்களுரூ: கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் 31,183…

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி

கோவை: கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்ஜை தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை: சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில்…

பாரத் பயோடெக் நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை…

கேரளாவில் ஒரேநாளில் புதிதாக 13,800 பேருக்கு கொரோனா

கொச்சி: கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 13,800 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. கேரளாவில் சனிக்கிழமை 13,835 புதிய கொரோனா பாதிப்புகள் இருப்பதாக…