Tag: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி முழு விவரம்

டில்லி கடந்த 12 ஆம் தேதி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று…

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ? நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் தருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து…

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை: ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.…

இன்று மாலை 4 மணிக்கு நிதி அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு

டில்லி இன்று மாலை 4 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்துகிறார். மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் 4 நாட்களில் முடிவடைய உள்ளது.…

ரூ.2ஆயிரம் கோடி கேட்ட தமிழத்துக்கு வெறும் ரூ.335 கோடி ஒதுக்கிய மத்தியஅரசு…

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நிதி தேவை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தின்போது கோரிக்கை வைத்திருந்தார்.…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நாளை ஆலோசனை

டில்லி நாளை காணொலி மூலம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டு…

சேவை கட்டணமின்றி அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கலாம் : நிர்மலா சீதாராமன்

டில்லி ஏடிஎம் களில் இருந்து பணம் எடுக்க இன்னும் மூன்று மாதங்களுக்குச் சேவை கட்டணம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில்…

வருமானவரி தாக்கல் செய்ய, ஆதார்-பான் இணைப்புக்கு கால அவகாசம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில்…

செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில், நிர்மலா சீதாராமன் தலைமையில், 39வது…

தமிழகத்துக்கு மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் ஜி எஸ் டி பங்கு பாக்கி உள்ளது : நிர்மலா சீதாராமன்

சென்னை தமிழகத்துக்கு மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு ஜி எஸ் டி பங்கு தரவேண்டியது உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை…