Tag: திருக்கோயில்

நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் கோவளம் அருகில் உள்ள திருவிடந்தையில் அமைந்துள்ளது. திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற…

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு…

உத்தர சபரிமலை திருக்கோயில்

உத்தர சபரிமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஐயப்பன் கோயில், சென்னையை அடுத்த வேளச்சேரி அருகேயுள்ள மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. சுவாமி ஐயப்பனின் மூலஸ்தானம் சபரிமலை. சபரிமலை என்றவுடன் நினைவுக்கு…

திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

திருமயானம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், ஆதிகடவூர், திருக்கடையூரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக்…

பைரவர் திருக்கோயில், தகட்டூர்

பைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் அமைந்துள்ளது. இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக இலிங்கம் எடுத்து…

கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்

கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் (திருக்கைச்சின்னம்), திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது…

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வழி என்ற ஊரில் அமைந்துள்ளது. புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு…

திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருக்கோயில்

திருவாழ்மார்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், பந்தனம் திட்டா மாவட்டம், திருவல்லவாழ் என்ற ஊரில் அமைந்துள்ளது. கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி…

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம், சமயபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இசுலாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து…

பொன்னழகியம்மன் திருக்கோயில், ஓ.சிறுவயல்

பொன்னழகியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், , ஓ.சிறுவயல் என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும்…