Tag: செந்தில் பாலாஜி ஊழல்

வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட 30க்கும் மேற்பட்ட மணல்குவாரிகளிலும் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: இன்று காலை முதல் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட…

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி

சென்னை: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி சார்பில், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

சென்னை: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி சார்பில், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்டு 28ஆம் தேதிவரை நீட்டிப்பு!

சென்னை: பல்வேறு ஊழல் வழக்குகள் காரணமாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்டு 28ஆம் தேதி நீட்டித்து சிறப்பு நீதிமன்றம்…

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் ரூ.300 கோடி மதிப்பிலான பங்களா வீடு முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

கரூர்: செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, அவரது தம்பி கரூரில் புதிதாக கட்டி வரும் ரூ.300 கோடி மதிப்பிலான பங்களாவில் சோதனை நடத்திய நிலையில்,…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.400 கோடி ஊழல்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த கடந்த இரு ஆண்டு காலக்கட்டத்தில் ரூ.400 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி…