வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட 30க்கும் மேற்பட்ட மணல்குவாரிகளிலும் அமலாக்கத்துறை சோதனை…
சென்னை: இன்று காலை முதல் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட…