மும்பை தாராவியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : கட்டிடத்துக்கு சீல்
மும்பை மும்பையில் தாராவி பகுதியில் கொரோனாவால் ஒருவர் மரணம் அடைந்ததால் அவர் இருந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.…