Tag: கொரோனா

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு …

சென்னை: சென்னையில் 14 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராமல்…

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்…

கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளில் களம் இறங்கி இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல்துறையினருருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது : மத்திய சுகாதார அமைச்சர்

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியதில் இருந்து தினமும் இரு மடங்கான நிலையில் தற்போது பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது என மத்திய சுகாதார…

முழு ஊரடங்கு உத்தரவு விதிகளில் திருத்தம் செய்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிகளில் சென்னை மாநகராட்சி திருத்தம் செய்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நாளை…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா, 23 பேர் பலி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை…

உ.பி.யில் ஜூன் 30 வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடை: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 30 வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்…

மறந்து போன சமூக விலகல்: சென்னையில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

சென்னை: நாளை முதல் சென்னை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதால் நகரின் பல பகுதிகளில் பொருட்களை ஆயிரக்கணக்கான மக்கள் சமூக விலகலை மறந்து குவிந்தனர். கொரோனா பரவலை…

ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதம் பணி நீட்டிப்பு – தமிழக அரசு

சென்னை இம்மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாத்…