Tag: கொரோனா

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73.12 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,751 உயர்ந்து 72,12,751 ஆகி இதுவரை 4,13,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,21,751…

கொரோனா: எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் பாலை அறிமுகம் செய்தது மதர் டெய்ரி

டெல்லி: டெல்லியில் முன்னணி பால் சப்ளையரான இருந்து வரும் மதர் டெய்ரி நிறுவனம், பட்டர்ஸ்காட்ச் சுவை கொண்ட ஹால்டி பால் (மஞ்சள் பால்) அறிமுகப்படுத்தியுள்ளது. செறிவூட்டப்பட்ட மஞ்சள்…

கொரோனா தொற்று மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று…

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ரத்து: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால்,…

கொரோனாவை கையாண்ட விதத்தில் குறைகள், தவறுகள் இருந்திருக்கலாம்: அமித் ஷா பேச்சு

டெல்லி: கொரோனா தொற்றை கையாண்ட விதத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளில் குறைகள் இருந்திருக்கலாம், தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். காணொலி காட்சி…

இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு எரிச்சல் மூட்டும் வங்கதேச மருந்து நிறுவனங்கள்

மும்பை வங்கதேசத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை மகாராஷ்டிர அரசு இறக்குமதி செய்ய உள்ளது பல இந்திய நிறுவனங்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா…

மும்பை : கொரோனா ஹாட்ஸ்பாட் தாராவியில் ஒரு வாரமாக உயிரிழப்பு இல்லை

மும்பை கொரோனா பாதிப்பில் மும்பையின் ஹாட் ஸ்பாட் ஆன தாராவி பகுதியில் கடந்த ஒரு வாரமாக யாரும் மரணம் அடையவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு…

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் அன்பழகன்

சென்னை: கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு…

நியூசிலாந்து போல சென்னையை தொற்று இல்லாத பகுதியாக்குவோம்: அமைச்சர் உதயகுமார்

சென்னை: நியூசிலாந்து போல் சென்னையையும் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள்…

சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என என தனியார்…