Tag: கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.56 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,56,115 ஆக உயர்ந்து 14,483 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93.45 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,62,994 உயர்ந்து 93,45,569 ஆகி இதுவரை 4,78,949 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,62,994…

“ஏழு நாட்களில் 100% நோயாளிகள் குணமடைந்தனர்” – விற்பனைக்கு வந்தது பதஞ்சலி கொரோனா மருந்து…

ஹரிதுவார்: கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தங்களது புதிய தயாரிப்பான ‘கோவினில்’ மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம்…

சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு

மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை…

செய்தியாளருக்கு கொரோனா,ஆட்சியர் அலுவலத்தில் செய்தியாளர் அறை மூடல்

மதுரை: பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர் அறை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலின் நிலைமை தமிழ்நாட்டில்…

நிதி கோரி 17 முறை கடிதம் எழுதியும் கண்டுகொள்ளாத பிரதமர், நிதியமைச்சர்:புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: மாநிலத்துக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு 17 முறை நான் கடிதம் எழுதியுள்ளேன், ஆனால் பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை பதில் சொல்லவில்லை என்று…

பதஞ்சலியின் கொரோனா ஒழிப்பு மருந்து : ஆயுஷ் அமைச்சகம் விளம்பர தடை

ஹரித்வார் பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா மருந்துக்கு விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. உலகெங்கும் மகளை அச்சுறுத்தி…

சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக 1000-ஐ கடந்த பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. இது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு…

புரி ஜெகந்நாத் கோயில் சேவகருக்கு கொரோனா தொற்று: ரத யாத்திரைக்கு சில மணி நேரம் முன்பு கண்டுபிடிப்பு

புவனேஸ்வர்: புரி ரத யாத்திரைக்கு சில மணி நேரங்கள் முன்பாக, சேவகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஒடிசாவின் கோயில் நகரமான புரியில் புனித…

பிரிட்டனில் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை முயற்சி தொடக்கம்

சவுத் ஹாம்ப்டன் பிரிட்டனில் துடைப்பான் இல்லாமல் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய நீண்ட துணி அல்லது…