பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் ஒரே விதிதான்… மோடி
டெல்லி: பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் ஒரே விதிதான் என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். . ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை…
டெல்லி: பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் ஒரே விதிதான் என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். . ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 மருத்துவர்களுக்கும், 4 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஜூலை வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.…
டெல்லி: கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் 80 கோடி குடும்பத்துக்கு நவம்பர் வரை உணவுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று…
டெல்லி: நவம்பர் மாதம் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு காணொலிக்காட்சி மூலம் இன்று…
சென்னை: தமிழக அரசின் 24 மணிநேர கொரோனா கட்டுப்பாட்டு அறையின் மூலம் இதுவரை 1.47 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 2 மருத்துவர்களும் அடங்குவர். தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சென்னை ராயபுரம் மண்டலம்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 415 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை…
திருமண ஜோடிகளை ஏங்கவிடும் கொரோனா… வரும் ஜூலை 4-ம் தேதியுடன் தளர்வு நீங்கி ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டவுடன் தங்கள் திருமணத்தைச் செய்து கொள்ளலாம் என்று இங்கிலாந்தில் எதிர்பார்ப்புடன் காத்திருந்த…
கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்.. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சித்தேஷ்வர் தாலோ என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள மருத்துவமனையில்…