மணமான மறுநாளே கொரோனாவுக்கு பலி
மணமான மறுநாளே கொரோனாவுக்கு பலி பீகார் மாநிலம் பாலிகஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் டெல்லியில் உள்ள குருகிராமில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.…
மணமான மறுநாளே கொரோனாவுக்கு பலி பீகார் மாநிலம் பாலிகஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் டெல்லியில் உள்ள குருகிராமில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,85,792 ஆக உயர்ந்து 17,410 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,77,756 ஆகி இதுவரை 5,13,186 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,74,264 பேர் அதிகரித்து…
சென்னை: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது வரை 277 பேர் கொரோனா தொற்றால்…
மதுரை கொரோனா சிகிச்சைக்காக சித்த வைத்தியர் சுப்ரமணியன் தயாரித்த இம்ப்ரோ மருந்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 4 மாதத்தில் இந்த மாதம் ( ஜூன் மாதம்) தான் உச்சம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் வரை…
டில்லி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் 60% ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 3943 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,749 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 3943 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…