முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உதகை ஆட்சியர் அறிவிப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால்…