Tag: கொரோனா

முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உதகை ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால்…

 டில்லி : கொரோனா பாதிப்பு 53 நாட்களுக்குப் பிறகு 1000க்கு கீழ் குறைந்தது.

டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம்…

20/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது, அரசு தெரிவித்து வரும் தொற்று பட்டியல் மூலம் தெரிய வருகிறது. தொற்று பரவலை…

சென்னையில் இன்று 1,298 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 87,235 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனாபரவல் உச்சமடைந்து வருகிறது. சென்னை மட்டுமின்றி மாவட்டங்களி லும் தொற்று பரவல் அதிகரித்த வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. ஆனால்,…

இன்று 4985 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,75,678 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4985 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா…

சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசி 3ம் கட்ட சோதனை: வங்கதேசம் அனுமதி

டாக்கா: சீனாவின் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனைக்கு வங்கதேசம் அனுமதிக்கிறது. சர்வதேச அளவில், கொரோனாவானல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும்…

மாநிலத்துக்கு மாநிலம் மாறும் பள்ளிகள் திறக்கும் தேதி

டில்லி கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதி மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச்…

கொரோனாவில் இருந்து குணமடைந்த டில்லி சுகாதார அமைச்சர் பணியைத் தொடங்கினார்

டில்லி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த டில்லி சுகார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று மீண்டும் பணியை தொடங்கினார். டில்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர…

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 21 லட்சத்தை கடந்து அதிர்ச்சி

பிரேசிலியா: பிரேசிலில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தை எட்டி உள்ளது. உலகளவில் அதிக கொரோனா தொற்று காணப்படும் நாடுகளில் 2வம் இடத்தில் பிரேசில் உள்ளது.…

க‌ர்நாடகா கொரோனா வார்டில் பன்றிகள் நடமாட்டம்

பெங்களுரூ: கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 1100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கைகள்,…