Tag: கொரோனா

கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.28% மட்டுமே: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.28% மட்டுமே என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. உலகம் முழுவதும் ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்…

தனது இனத்தவருக்காக 60000 கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்த பார்சி தொழிலதிபர்

மும்பை கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சைரஸ் பூனேவாலா தனது பார்சி இனத்தவருக்காக 60000 டோஸ் ஒதுக்கி வைக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆக்ஸ்ஃபோர்ட்…

கொரோனாவில் இருந்து குணம் பெறுவோர் சதவிகிதம் 88 ஆக உயர்வு: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெறுவோர் விகிதம் 88% ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டெல்லி அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து…

இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரும் வழக்கு: 29ம் தேதிக்குள் பதில் அளிக்க யுஜிசிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரிய வழக்கில் வரும் 29ம் தேதிக்குள் பதிலளிக்க யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக மார்ச் மாதத்திலிருந்து…

சானிடைசர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்! சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுக்க கைகளில் உபயோகப்படுத்தப்படும் சானிடைசரை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும்…

சிங்கப்பூரில் வேகமாக பரவும் கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 50000ஐ கடந்தது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில்24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட, ஒட்டு மொத்த பாதிப்பு 50000ஐ கடந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், 200க்கும்…

27/07/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல்…

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு…

சென்னை : நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் கொரோனாவுக்கு பலி

சென்னை நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 16 பேர் உயிர் இழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மரணமடைவோர் எண்ணிக்கையும் நாளுக்கு…

கொரோனா அறிகுறியைக் கண்டறியும் கைப்பட்டை : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை கொரோனா அறிகுறிகளைக் கண்டறியும் கைப்பட்டை (wrist band) ஒன்றை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் குழு கண்டுபிடித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஜுரம், சளி, இருமல் போன்றவை…